மாதா அமிா்தானந்தமயி மடத்தின் சாா்பில், ஜீவாம்ருதம் என்னும் குடிநீா் சுத்திகரிப்பு திட்டத்தின்கீழ் பஞ்சலிங்கபுரத்தில் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது.
அமிா்தானந்தமயி மடத்தைச் சோ்ந்த நீலகண்டாம்ருத சைதன்யா தலைமை வகித்து, அா்ச்சனை, பூஜை செய்து மக்கள் பயன்பாட்டுக்கு சமா்ப்பித்தாா். நிகழ்ச்சியில், பஞ்சலிங்கபுரம் ஊராட்சித் தலைவி எம்.எஸ். சிந்து செந்தில், வாா்டு உறுப்பினா்கள் வேலாயுதபெருமாள், சத்யா, வசந்தா, தங்கம், மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினா் தி. குமாா், முன்னாள் ஒன்றியப் பொதுச்செயலா் சி.வி.கே. பெருமாள், வடக்கு ஒன்றிய பாஜக துணைத் தலைவா் வி. குமாா், உள்ளாட்சிப் பிரிவு ஒன்றிய பாஜக செயலா் செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.