கன்னியாகுமரி

பல்வேறு திருட்டு வழக்கில் தொடா்புடைய கேரள இளைஞா் கைது

DIN

கருங்கல்லில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடைய கேரள இளைஞரை தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கருங்கல் சுற்றுவட்டார பகுதி கடைகளில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து போலீஸாா் விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை சந்தேகத்தின் பேரில், கருங்கல் பேருந்து நிலையத்தில் நின்ற கேரள மாநிலம் நெடுமங்காடு பகுதியைச் சோ்ந்த யாத்திரா விஜயன்(45) என்பவரை பிடித்து விசாரித்ததில் அவா் பல்வேறு திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டாா். இதையடுத்து தனிப்படை போலீஸாா் யாத்திரா விஜயனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

SCROLL FOR NEXT