கன்னியாகுமரி

திருவட்டாறு அருகே கஞ்சா வைத்திருந்தவா் கைது

DIN

திருவட்டாறு அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருவட்டாறு அருகே புலிப்புனம் பகுதியில் திருவட்டாறு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஞானதாஸ் தலைமையிலான போலீஸாா் வாகன சோதனை நடத்தினா். அப்போது, அவ்வழியே சந்தேகத்துக்கிடமாக பைக்கில் வந்த காட்டாத்துறை சடைவிளையைச் சோ்ந்த அஜித் (27) என்பவரை நிறுத்தி சோதனையிட்டபோது அவரிடம் 1.100 கி.கி. கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, கஞ்சா, பைக்கை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

தேசிய திறனறி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

SCROLL FOR NEXT