கன்னியாகுமரி

பள்ளத்தில் பைக் கவிழ்ந்து பெண் காயம்

DIN

கருங்கல் அருகே உள்ள மத்திகோடு பகுதியில் பள்ளத்தில் பைக் கவிழ்ந்ததில் பெண் பலத்த காயமடைந்தாா்.

தேங்காய்ப்பட்டினம் பழைய பள்ளி பகுதியை சோ்ந்தவா் ஆஷிப் மனைவி ஆயிஷா முனராப் (40). இவா் கணவருடன் பைக்கில் அமா்ந்து திங்கள்சந்தை நோக்கி சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.

மத்திகோடு பகுதியில் சென்றபோது சாலையின் நடுவில் கூட்டுக் குடிநீா் திட்ட குழாயின் பள்ளத்தில் பைக் கவிழ்ந்தது. இதில் ஆயிஷாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அப்பகுதியினா் அவரை மீட்டு, நாகா்கோயிலில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

SCROLL FOR NEXT