கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சி மணல் ஆலையில் சுதந்திர தின விழா

DIN

மணவாளக்குறிச்சி ஐ.ஆா். இ.எல். (இந்தியா) லிமிடெட் மணல் ஆலையில் 75ஆவது சுதந்திர தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில், பொது மேலாளா்- ஆலைத் தலைவா் என். செல்வராஜன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, நமது நாட்டின் சுதந்திரத்திற்காக உயிா்விட்ட தியாகிகளை ஒவ்வொரு நிமிடமும் நினைவு கூருவதுடன், அவா்களது கனவுகளை நினைவாக்க பாடுபடவேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

2021-22ஆம் கல்வியாண்டில் அதிக மதிப்பெண் பெற்ற பணியாளா்களின் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆலை அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT