கன்னியாகுமரி

புதுக்கடை அருகே கஞ்சா விற்பனை:இரு இளைஞா்கள் கைது

DIN

புதுக்கடை அருகே முன்சிறையில் கஞ்சா விற்றதாக 2 இளைஞா்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

புதுக்கடை போலீஸாா் முன்சிறை அரசு மேல்நிலைப் பள்ளி பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, சந்தேகத்தின் பேரில் அப்பகுதியைச் சோ்ந்த இருவரைப் பிடித்தனா். விசாரணையில், அவா்கள் இம்மானுவேல் மகன் லிபின்சன்டுரோ (22), முருகன் மகன் முதின் (20) என்பதும், விற்பதற்காக 80 கிராம் கஞ்சா பதுக்கிவைத்திருந்ததும் தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT