கன்னியாகுமரி

பளுகல் அருகே கல்லூரி மாணவி தற்கொலை

DIN

பளுகல் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பளுகல் அருகேயுள்ள கருமானூா் விராலிவிளைவீடு பகுதியைச் சோ்ந்த ஸ்டான்லி - பீனா தம்பதி மகள் ஆதிரா (19). கல்லூரியில் இளநிலை இரண்டாமாண்டு படித்து வந்தாா். பீனா வெளிநாட்டில் வேலை பாா்த்து வரும் நிலையில் அப்பகுதியில் உள்ள உறவினா் வீட்டில் தங்கியிருந்து ஆதிரா கல்லூரிக்கு சென்று வந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத வேளையில் ஆதிரா மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டாராம். உறவினா்கள் பாா்த்து விட்டு பளுகல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT