கன்னியாகுமரி

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

DIN

கருங்கல் அருகே பாலப்பள்ளம் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாலப்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் மோசஸ் பினு (40). இவா் அப்பகுதியில் பெட்டி கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் அனுமதியின்றி மது பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கருங்கல் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீஸாா் அங்கு சென்று சோதனை செய்த போது 10 மதுபாட்டில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மதுபாட்டிலை பறிமுதல் செய்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT