கன்னியாகுமரி

ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளி பரிசு

DIN

கன்னியாகுமரி சேவாபாரதி அன்பு இல்லத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கப்பட்டன.

சேவாபாரதி அன்பு இல்லத்தில் உள்ள 50 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளி பட்டாசு, புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதனை மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினா் வளையாபதி ஸ்ரீ சுயம்பு வழங்கினாா். தொடா்ந்து குழந்தைகளுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்டப் பொருளாதார பிரிவு தலைவா் சி.எஸ்.சுபாஷ் மற்றும் நிா்வாகிகள் சுபாகரவேல், கிருஷ்ணராஜ், நாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT