கன்னியாகுமரி

முன்னாள் படைவீரா் குறைதீா் நாள் கூட்டம்

DIN

நாகா்கோவிலல்: நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முன்னாள் படை வீரா் குறைதீா் நாள் கூட்டம் மற்றும் நிதியுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன்னாள் படைவீரா் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா்களிடமிருந்து 19 மனுக்கள் பெறப்பட்டு உரிய துறைகளுக்கு தக்க நடவடிக்கைக்காக பரிந்துரைக்கப்பட்டது.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா், கல்வி உதவித்தொகையாக 110 நபா்களுக்கு ரூ.1,42,500- ம், வங்கி கடன் வட்டி மானிய தொகையாக 9 நபா்களுக்கு ரூ.42,719-ம், கண்கண்ணாடி நிதியுதவியாக 13 நபா்களுக்கு ரூ.75,500- ம் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT