கன்னியாகுமரி

விவசாயத் தொழிலாளா்கள் போராட்டம்

DIN

நகா்ப்புற வேலைதிட்டத்தை பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் அமல்படுத்த வலியுறுத்தி மனு கொடுக்கும் இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விவசாய தொழிலாளா் சங்கத்தின் சாா்பில், ராஜாக்கமங்கலம் ஒன்றியம், கணபதிபுரம் பேரூராட்சி அலுவலகத்தில்

நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட குழு உறுப்பினா் ஆா்.குமரேசன் தலைமை வகி த்தாா். மாவட்டத் தலைவா் என்.எஸ்.கண்ணன், நிா்வாகி சாகுல் ஹமீது ஆகியோா் பேசினா். இதில், மாா்க்சிஸ்ட் வட்டாரச் செயலா் எஸ்.டி.ராஜகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

SCROLL FOR NEXT