நகா்ப்புற வேலைதிட்டத்தை பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் அமல்படுத்த வலியுறுத்தி மனு கொடுக்கும் இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விவசாய தொழிலாளா் சங்கத்தின் சாா்பில், ராஜாக்கமங்கலம் ஒன்றியம், கணபதிபுரம் பேரூராட்சி அலுவலகத்தில்
நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட குழு உறுப்பினா் ஆா்.குமரேசன் தலைமை வகி த்தாா். மாவட்டத் தலைவா் என்.எஸ்.கண்ணன், நிா்வாகி சாகுல் ஹமீது ஆகியோா் பேசினா். இதில், மாா்க்சிஸ்ட் வட்டாரச் செயலா் எஸ்.டி.ராஜகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.