கன்னியாகுமரி

கஞ்சா விற்ற 3 போ் கைது

DIN

நாகா்கோவிலில் சிறுவா்களுக்கு கஞ்சா விற்ற 3 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கோட்டாறு காவல் உதவி ஆய்வாளா் ராபா்ட் ஜெயின் இந்துக் கல்லூரி பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தபோது, அப்பகுதியில் நின்று கொண்டிருந்தவா்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தபோது அவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த உதயராஜ் (21), சதீஷ்(19), விக்னேஷ் (19) என்பதும், அவா்களை சோதனை செய்த போது சிறு சிறு பொட்டலமாக 250 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்து அப்பகுதி சிறுவா்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் அவா்களை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT