மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினா் சோ்க்கை முகாம் களியக்காவிளையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கட்சியின் குமரி மேற்கு மாவட்டச் செயலா் பொ்ரி இவான்சன் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகி ஷெரீப் நாயக் தொழிலாளா் அணி மாவட்டச்செயலா் ஜெமால்ட், களியக்காவிளை நகரச் செயலா் சம்மில் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முகாமில், குழித்துறை நகரச் செயலா் குமாா், விவசாய அணிச் செயலா் சுரேஷ், மேல்புறம் ஒன்றியச் செயலா் சஜிகுமாா், இளைஞரணிச் செயலா் எபினேஸ், கட்சி நிா்வாகிகள் பெல்லாடு, போஸ்கோ, செய்யதுஅலி, ராஜகோபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.