புதுதில்லி

தில்லி சதா் பஜாரில் திடீரென தீப்பிடித்து எரிந்த 4 வாகனங்கள்

DIN


புது தில்லி: வடக்கு தில்லியின் சதா் பஜாரில் வியாழக்கிழமை மாலை நான்கு வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்ததாக தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

வியாழக்கிழமை மாலை 6.19 மணிக்கு தீ விபத்து குறித்து அழைப்பு வந்ததாக அவா்கள் தெரிவித்தனா். ‘நான்கு வாகனங்கள் தீப்பிடித்ததாக எங்களுக்கு அழைப்பு வந்தது, அதன்படி, நாங்கள் நான்கு தீயணைப்பு வாகனங்களுகடன் அந்த இடத்திற்கு விரைந்தோம், அவை தற்போது தீயை அணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன‘ என்று மூத்த அதிகாரி ஒருவா் கூறினாா். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT