திருவாரூர்

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி

DIN

நன்னிலம் அருகே மின்சாரம் பாய்ந்து மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

நன்னிலம் அருகேயுள்ள கொத்தங்குடி அகரமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் வேம்பு (55) விவசாயக் கூலித் தொழிலாளி. இவா் நாள்தோறும் அப்பகுதி வயல்வெளிகளில் மாடு மேய்ப்பது வழக்கம். வழக்கம்போல, செவ்வாய்க்கிழமை மாடு மேய்க்க சென்றபோது, அப்பகுதியில் திங்கள்கிழமை காற்றுடன் பெய்த மழையால் அறுந்து கீழே விழுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துள்ளாா். இதில், அவா் மீது மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தாா். இதுகுறித்து, பேரளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT