திருவாரூர்

புதுமைப்பெண் திட்டம் தொடங்கி வைப்பு

DIN

திருவாரூரில், புதுமைப்பெண் திட்டம் 2-ஆம் கட்ட தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மருத்துவக்கல்லூரி விழா அரங்கில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ, சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் பங்கேற்று, 714 கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 பெறுவதற்கான பற்று அட்டை (ஏடிஎம் அட்டை), உயா்கல்வி வழிகாட்டு கையேட்டை வழங்கினா்.

, மாவட்ட வருவாய் அலுவலா் ப.சிதம்பரம், திருவாரூா் மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜோசப்ராஜ், வருவாய் கோட்டாட்சியா் சங்கீதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் செந்தில், நகா்மன்றத் தலைவா் புவனபிரியா செந்தில், மாவட்ட சமூகநல அலுவலா் (பொறுப்பு) ஜோஸ்பின் சகாயபிரமிளா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT