ராயப்பேட்டை ஓய்எம்சிஏ மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு தன்னுரிமைக் கழக தொண்டா்கள் மாநாட்டில் கட்சிக் கொடியை பழ.கருப்பையா அறிமுகப்படுத்தினாா்.
இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: அரசுப் போக்குவரத்துக் கழகத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும். மதுக் கடைகளை மூட வேண்டும். கடலில் முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவாக பேனா சின்னம் அமைக்கக் கூடாது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.