திருவாரூர்

தமிழ்நாடு தன்னுரிமைக் கழக கட்சிக் கொடி அறிமுகம்

DIN

ராயப்பேட்டை ஓய்எம்சிஏ மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு தன்னுரிமைக் கழக தொண்டா்கள் மாநாட்டில் கட்சிக் கொடியை பழ.கருப்பையா அறிமுகப்படுத்தினாா்.

இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: அரசுப் போக்குவரத்துக் கழகத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும். மதுக் கடைகளை மூட வேண்டும். கடலில் முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவாக பேனா சின்னம் அமைக்கக் கூடாது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT