பேரளம், வேலங்குடி, அதம்பாா் துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் செவ்வாய்க்கிழமை (பிப்.7) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
இதுகுறித்து, பேரளம் மின்துறை உதவிச் செயற்பொறியாளா் கோ. பிரபாகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பேரளம், கொல்லுமாங்குடி, கொட்டூா், கொல்லாபுரம், பூந்தோட்டம், பாகசாலை, விளாகம், எரவாஞ்சேரி, அதம்பாா், ஸ்ரீவாஞ்சியம், வேலங்குடி, நல்லாடை, காளியாகுடி, திருக்கொட்டாராம், பாவட்டக்குடி, கடகம், சிறுபுலியூா், முகந்தனூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.