திருவாரூர்

வலங்கைமான் கோயில் உண்டியல் திறப்பு

DIN

வலங்கைமான் வரதராஜம் பேட்டை மாரியம்மன் கோயிலில் உண்டியல் அண்மையில் திறக்கப்பட்டது.

திருவாரூா் அறநிலையத் துறை உதவி ஆணையா் மணவழகன், கோயிலின் செயல் அலுவலா் ரமேஷ், தக்காா் ரமணி ஆகியோா் முன்னிலையில் இக்கோயிலில் உள்ள 6 நிரந்தர உண்டியல்களும் திறக்கப்பட்டன.

இதில், ரூ.15 லட்சத்து 52 ஆயிரத்து 446 ரொக்கம், 357 கிராம் தங்க நகைகள் மற்றும் 885 கிராம் வெள்ளிப் பொருள்களை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT