திருவாரூர்

நமக்கு நாமே திட்டத்தில் பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைக்க நிதியுதவி

DIN

திருவாரூா் அருகே எருக்காட்டூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு நமக்கு நாமே திட்டத்தின் மூலம் சுற்றுச்சுவா் அமைக்க ரூ. 2 லட்சம் நிதியுதவி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுரேஷ் ராமதுரை என்பவா் ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை வட்டார வளா்ச்சி அலுவலா் விஸ்வநாதனிடம் வழங்கினாா். அப்போது, எருக்காட்டூா் ஊராட்சித் தலைவா் ராஜ், பள்ளித் தலைமையாசிரியா் கீதா, பட்டதாரி ஆசிரியா் பூ. புவனா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT