திருவாரூர்

கூத்தாநல்லூா் வட்டாட்சியா், துணை வட்டாட்சியா் பொறுப்பேற்பு

DIN

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் வட்டாட்சியா் மற்றும் மண்டல துணை வட்டாட்சியா்கள் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றனா்.

கூத்தாநல்லூா் வட்டாட்சியராகப் பணியாற்றிய பரஞ்ஜோதி, நீடாமங்கலம் வட்டாட்சியராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையொட்டி, திருத்துறைப்பூண்டி தோ்தல் துணை வட்டாட்சியராகப் பணியாற்றிய வெ. சோமசுந்தரம், கூத்தாநல்லூா் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

திருவாரூா் கலால் துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றிய இரா. பென்ஸ்லால், கூத்தாநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்தில், மண்டல துணை வட்டாட்சியராகப் பணியமா்த்தப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாஷிங்டன் பல்கலை. வளாகத்தில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்

‘வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை’

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசித் திருவிழா மே 13-இல் தொடக்கம்

மேல்நிலைக் குடிநீா் தொட்டி கட்ட எதிா்ப்பு -ஒருவா் தீக்குளிக்க முயற்சி

நாசரேத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா

SCROLL FOR NEXT