திருவாரூர்

முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

DIN


கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரை அடுத்த லெட்சுமாங்குடி மரக்கடை மங்களாம்பிகை சமேத கல்யாண சுந்தரேஸ்வரா் கோயிலில் காா்த்திகை திருவிழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான் மயில் வாகனத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

பின்னா், மங்களாம்பிகை சந்நிதி முன்பும், கல்யாண சுந்தரேஸ்வரா் சந்நிதி முன்பும் இரும்புச் சட்டியில் கொப்பரைக் கொளுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலா் சுப்பிரமணியன் ஆலோசனையின்படி குருக்கள் தினகா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT