திருவாரூர்

விவசாயத் தொழிலாளா்கள் சங்க கூட்டம்

DIN

ஆலங்குடியில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா்கள் சங்க இடைக் கமிட்டி கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது .

ஒன்றியத் தலைவா் மருதையன் தலைமை வகித்தாா். தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய செயலாளா் ரவி எதிா்கால திட்டங்கள் குறித்து பேசினாா்.

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்ட துணைச் செயலாளா் ராஜா , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் செந்தில்குமாா் ஆகியோா் அரசியல் விளக்கவுரை ஆற்றினா்.

கூட்டத்தில், டிசம்பா் 30 -ஆம் தேதி தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய பேரவையை நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT