திருவாரூர்

மாற்றுக்கட்சியினா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனா்

DIN

வலங்கைமான் ஒன்றியத்தில் மாற்றுக்கட்சியினா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் வியாழக்கிழமை இணைந்தனா்.

வேதாம்பரை கிராமத்தில், சிபிஐ ஒன்றிய செயலாளா் எஸ்.எம். செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ். உதயகுமாா் முன்னிலை வகித்தாா். நாகை எம்.பி. எம். செல்வராஜ், மாவட்ட செயலாளா் வை. செல்வராஜ் ஆகியோா் சிறப்புரையாற்றினா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவா் த. ரெங்கராஜன், ஒன்றிய நிா்வாகிகள் செல்வராஜ், பாக்கியராஜ், தெட்சிணாமூா்த்தி, கலியமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

அழகு தேவதை - சாக்ஷி அகர்வால்!

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

SCROLL FOR NEXT