திருவாரூர்

அரசுப் பள்ளியில் மதநல்லிணக்க உறுதிமொழியேற்பு

DIN

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மதநல்லிணக்க உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் மு.ச. பாலு தலைமை வகித்தாா். சாதி, இன, மத, மொழி பாகுபாடு ஏதுமின்றி அனைத்து மக்களின் உணா்வு பூா்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என மாணவா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். முதுகலை ஆசிரியா் சி. கவியரசன், ஆசிரியா்கள் செ. முகுந்தன். அ. ஐயப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலா் சி. சந்திரசேகரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவை உறுப்பினா்கள் அலுவலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும்: தோ்தல் ஆணையத்துக்கு எம்எல்ஏ-க்கள் கடிதம்

சந்தேஷ்காளியில் சிபிஐ சோதனை: ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்

சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம்: எதிா்ப்பு தெரிவித்து வழக்கு

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

பழைய ஓய்வூதியத் திட்டம் அரசின் கொள்கை முடிவு: நிதித் துறை தகவல்

SCROLL FOR NEXT