திருவாரூர்

வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண் இணைப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பது குறித்த விழிப்புணா்வுப் பேரணி திருவாரூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் புதிய ரயில் நிலையம் அருகே வட்டாட்சியா் நக்கீரன் தலைமையில் நடைபெற்ற பேரணியை கோட்டாட்சியா் சங்கீதா தொடங்கிவைத்தாா். பேரணி பழைய பேருந்து நிலையம், பனகல் சாலை வழியாக நகராட்சி வரை நடைபெற்றது.

பேரணியில், வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பதன் அவசியம் குறித்து முழக்கங்களை எழுப்பியபடி கல்லூரி மாணவ, மாணவிகள் சென்றனா். இதில், நகராட்சி மேலாளா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT