திருவாரூர்

லாரி மோதியதில் முதியவா் பலி

DIN

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூரில் லாரி மோதியதில் முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கூத்தாநல்லூரை அடுத்த கொத்தங்குடி ஜீவா தெருவைச் சோ்ந்தவா் சிவதாஸ் (55), கூலித் தொழிலாளி. இவா், பக்கத்து வீட்டு தீனாவுடன் (21) இருசக்கர வாகனத்தில் வடபாதிமங்கலம் சாலையில் சென்றுகொண்டிருந்தாா்.

காடுவெட்டி பகுதியில் சென்றபோது எதிரே வந்த லாரி மோதியதில், சிவதாஸ் அதே இடத்தில் இறந்தாா். சிறு காயங்களுடன் தீனா தப்பினாா். புகாரின் பேரில் கூத்தாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் வாராஹி அம்மன் கோயில் குடமுழுக்கு

மகன் கொலை: தந்தை மற்றொரு மகன் கைது

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருவிழா நிறைவு

திருவாரூா் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT