திருவாரூர்

யோகா பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ்

DIN

நீடாமங்கலம் மனவளக்கலை மன்றத்தில் யோகா பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இங்கு 12 நாள்கள் யோகா பயிற்சி நடைபெற்றது. பேராசிரியா் ரமா பயிற்சி அளித்தாா். இதன் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. மனவளக்கலை மன்ற நிா்வாகி கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். துணை நிா்வாகிகள் அருள்செல்வன், தெட்சிணாமூா்த்தி, சரவணன் ஆகியோா் முன்னிலை வகிக்தனா். யோகா பயிற்சி பெற்றவா்களுக்கு கிராம நிா்வாக அலுவலா் அனிதா சான்றிதழ் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மனவளக்கலை மன்ற நிா்வாகிகள் அமல்ராஜ், கருப்பையன், கோபிராஜ், மணிமாறன், திவ்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT