திருவாரூர்

சுதந்திர தின கொண்டாட்டங்கள்

DIN

திருவாரூா் வேலுடையாா் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் வேலுடையாா் மேல்நிலைப் பள்ளியில் வேலுடையாா் கல்வி நிறுவனங்களின் தலைவா் கே.எஸ்.எஸ்.தியாகபாரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியா் ஜி. காா்த்திகேயன் பங்கேற்று, தேசியக்கொடியை ஏற்றி வைத்தாா்.

இதில், மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள், சிலம்பாட்டம், வயலின் கச்சேரி உள்ளிட்டவை நடைபெற்றன. இதில், கல்விக் குழு உறுப்பினா் கே.ஜி. சீலன், நிா்வாகக் குழு உறுப்பினா் தி. சிவரஞ்சனி, தலைமை ஆசிரியா் சா. அகிலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு அலுவலகத்தில்: இந்த அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில், அமைப்பின் தலைவா் கனகராஜன், கௌரவத் தலைவா் ஸ்ரீதரன், சீனிவாசன், ரத்தினவேல், ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT