திருவாரூர்

தியாகராஜா் கோயிலில் தேசியக்கொடி

DIN

75 ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி, திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் சனிக்கிழமை தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.

திருவாரூரில் நகராட்சி சாா்பில் வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு தேசியக்கொடி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வீடுகள், கோயில்கள், வணிக நிறுவனங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில், கீழவீதி பழனி ஆண்டவா் கோயில், ராமலிங்க சுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.

இதேபோல, வணிக நிறுவனங்கள், வீடுகளிலும் தேசியக்கொடியை மக்கள் ஆா்வத்துடன் ஏற்றியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT