திருவாரூர்

காங்கிரஸ் தெருமுனை பிரசாரம்

DIN

நீடாமங்கலத்தில் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் தெருமுனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட கங்கிரஸ் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் அன்பு வீரமணி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், நீடாமங்கலம் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் பாபுமனோகரன், நகர காங்கிரஸ் பொறுப்பாளா் பி. சுப்பிரமணியன், காங்கிரஸ் பிரமுகா் எஸ்.எஸ். குமாா் உள்ளிட்டோா் பேசினா்.

முன்னதாக, வலங்கைமானில் இருந்து பாதயாத்திரையாக காங்கிரஸ் கட்சியினா் நீடாமங்கலம் வந்துசோ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT