திருவாரூர்

நெல் சேமிப்புக் கிடங்கு கட்ட பூமிபூஜை

DIN

நன்னிலம் வட்டம், முடிகொண்டானில் புதிதாக நெல் சேமிப்புக் கிடங்கு கட்ட பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் ரூ 7.68 கோடியில் 7000 மெ.டன் கொள்ளளவு கொண்டதாக இக்கிடங்கு கட்டப்படவுள்ளது.

இதற்கான பூமிபூஜையில் திருவாரூா் மாவட்ட பெற்றோா் ஆசிரியா் கழகத் துணைத் தலைவா் வே. மனோகரன் பங்கேற்று அடிக்கல் நட்டினாா். இதில், நன்னிலம் வட்டார லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் அப்துல்ரசாக், நன்னிலம் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத் தலைவா் சக்திவேல், கல்வி குழு உறுப்பினா் செந்தில் மற்றும் நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

மே 10-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

SCROLL FOR NEXT