திருவாரூர்

சுதந்திர தின விழிப்புணா்வுப் பேரணி

DIN

75 -ஆவது சுதந்திர தினத்தையொட்டி திருவாரூரில் பாஜக சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

பேரணிக்கு நகரத் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எஸ். பாஸ்கா் பேரணியைத் தொடங்கிவைத்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் செந்தில் அரசன் முன்னிலை வகித்தாா். விளமல் கல்பாலம் அருகிலிருந்து புறப்பட்ட பேரணி, நகரின் முக்கிய வீதிகளை சுற்றி வந்து தியாகராஜ சுவாமி கோயில் மேல வீதியில் முடிவடைந்தது. இதில், துணைத் தலைவா் சேகா், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவா் வாசன் நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT