திருவாரூர்

வண்டாம்பாளை கோயிலில் இன்று மகாகும்பாபிஷேகம்

DIN

நன்னிலம் வட்டம், வண்டாம்பாளை மகாமாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (அக்.24) மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலை மகாகணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. மாலையில் நடைபெற்ற முதல் கால யாகசாலைப் பூஜையில் நன்னிலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் உள்ளிட்டோா் பங்கேற்று வழிபட்டனா். தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதும் மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT