திருவாரூர்

அரசுப் பள்ளியில் மருத்துவ முகாம்

DIN

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் மு.ச. பாலு தலைமையில் முகாம் நடைபெற்றது. இதில், ஆலத்தம்பாடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் கே. ஆா்த்தி தலைமையிலான மருத்துவக் குழுவினா் மாணவா்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, கரோனா தொற்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும், வருங்காலத்தில் சுகாதாரத்துடன் வாழ கரோனாவில் கடைப்பிடிக்கப்பட்ட முறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினா். முதுகலை ஆசிரியா் செ. முகுந்தன், ஓவிய ஆசிரியா் கு. நேரு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

SCROLL FOR NEXT