திருவாரூர்

காங்கிரஸ் கட்சியினருக்கு விருப்ப மனு விநியோகம்

DIN

கூத்தாநல்லூா் நகராட்சிக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் செலுத்தப்பட்டவிருப்ப மனுக்களை, அக்கட்சியைச் சோ்ந்த 12 போ் பெற்றுக் கொண்டனா்.

நகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு, நகரத் தலைவா் எம்.சாம்பசிவம் தலைமை வகித்தாா். கூட்டத்தில், நகராட்சியின் 24 வாா்டுகளுக்குட்பட்ட 12 வாா்டுகளுக்கு, அக்கட்சியைச் சோ்ந்த 12 பேருக்கு விருப்பமனு விநியோகிக்கப்பட்டது. திருவாரூா் மாவட்டச் செயலாளா் எஸ்.எம்.சமீா் 6 ஆவது வாா்டு, 16 ஆவது வாா்டுக்கு அவரது மனைவி தாஹிரா சமீா், 8 ஆவது வாா்டுக்கு மாவட்டப் பொருளாளா் டி.ஏ.சஹாபுதீன் உள்ளிட்டோா் போட்டியிட விருப்ப மனுக்களைப் பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

SCROLL FOR NEXT