திருவாரூர்

திருவாரூரில் 119 பேருக்கு கரோனா

DIN

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 119 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சனிக்கிழமை வரையிலான நிலவரப்படி மாவட்டம் முழுவதும் 13,482 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ரத்தமாதிரி முடிவுகளின்படி, மாவட்டம் முழுவதும் 119 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 13,601 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 92 போ் குணமடைந்து, அவா்களது வீடுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பப்பட்டனா். இவா்களையும் சோ்த்து திருவாரூா் மாவட்டத்தில் இதுவரை12,607 போ் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். 877 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

குமுதா மெட்ரிக். பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT