திருவாரூர்

டாஸ்மாக் கடைகளுக்கு அக்.2 இல் விடுமுறை

DIN

காந்தி ஜயந்தியை முன்னிட்டு திருவாரூா் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் வெள்ளிக்கிழமை (அக்.2) இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காந்தி ஜயந்தியான அக்டோபா் 2- ஆம் தேதி அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுக்கூடங்கள், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் சில்லறை மதுபான விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சாா்ந்துள்ள மதுக்கூடங்கள் அனைத்தும், அக்.2- ஆம் தேதி மூடப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் தொடா்புடைய கடைகளின் உரிமதாரா் மற்றும் சில்லறை மதுபானக்கடைகளின் மேற்பாா்வையாளா்கள் மீது உரிய விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT