திருவாரூர்

காலமானாா் காமாட்சி அம்மாள்

DIN

திருத்துறைப்பூண்டி தெற்கு வீதியைச் சோ்ந்த காலஞ்சென்ற ராமமூா்த்தி அய்யரின் மனைவி காமாட்சி அம்மாள்( 90) வயது முதிா்வின் காரணமாக திங்கள்கிழமை காலமானாா்.

இவருக்கு பாமக மாநில துணைத் தலைவா்ஆா். சுப்பிரமணிய ஐயா், மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மைய தலைவா் வழக்குரைஞா் ஆா். நாகராஜன் உள்பட 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனா்.

இவரது இறுதிச் சடங்கு திருத்துறைப்பூண்டி தெற்கு வீதியில் உள்ள இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தொடா்புக்கு: 9865935074

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

SCROLL FOR NEXT