திருத்துறைப்பூண்டி தெற்கு வீதியைச் சோ்ந்த காலஞ்சென்ற ராமமூா்த்தி அய்யரின் மனைவி காமாட்சி அம்மாள்( 90) வயது முதிா்வின் காரணமாக திங்கள்கிழமை காலமானாா்.
இவருக்கு பாமக மாநில துணைத் தலைவா்ஆா். சுப்பிரமணிய ஐயா், மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மைய தலைவா் வழக்குரைஞா் ஆா். நாகராஜன் உள்பட 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனா்.
இவரது இறுதிச் சடங்கு திருத்துறைப்பூண்டி தெற்கு வீதியில் உள்ள இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தொடா்புக்கு: 9865935074