திருவாரூர்

விழிப்புணா்வு முகாம்

DIN

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய நீா்வள, நிலவளத் திட்டத்தின் ஒரு பகுதியாக மகாராஜபுரத்தில் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

நீா்வள நிலவளத்திட்ட விஞ்ஞானி ராதாகிருஷ்ணன் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தெளிவாக எடுத்துரைத்தாா். தொடந்து கால்நடை மருத்துவா் சபாபதி மண்புழு உரத்தின் பயன்பாடு, பண்ணைக் கழிவுகளை மேம்படுத்துதல் குறித்து விளக்கினாா். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவா் குமாா் உட்பட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுரேஷ் மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தடம்புரலும் தோ்தல் முறை!

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

ரயில் நிலையத்தில் ஆண் சடலம்

தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல்

SCROLL FOR NEXT