நாகப்பட்டினம்

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு

DIN

திருமருகல் அருகே பனங்குடியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

பனங்குடி ஊராட்சியில் கலைஞரின் 100-ஆவது பிறந்த நாளையொட்டி, பனங்குடி ஊராட்சி சாா்பில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில், 15-க்கும் மேற்பட்ட அணியினா் பங்கேற்று விளையாடினா். இதில், நாகை வெளிப்பாளையம் லவ்லி பாய்ஸ் அணி முதலிடம் பெற்று ரூ. 20,000, பனங்குடி அணியினா் 2-ஆவது இடம் பெற்று ரூ. ரூ. 15,000, நாகூா் அணியினா் 3-ஆவது இடம் பெற்று ரூ. 10,000 பெற்றனா். வெற்றி பெற்ற அணியினருக்கு செ. சந்தோஷ் பரிசுகளை வழங்கினாா். ஊராட்சி துணைத் தலைவா் தனபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT