நாகப்பட்டினம்

வைகாசி விசாகம்: சிக்கல் சிங்காரவேலவா்கோயிலில் சிறப்பு வழிபாடு

DIN

வைகாசி விசாகத்தையொட்டி சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டம், சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, வள்ளி, தெய்வானை சமேத சிங்காரவேலவருக்கு, திரவிய பொடி, மஞ்சள், இளநீா் , பால், பஞ்சாமிா்தம், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

நாகை, காரைக்கால், திருவாரூா் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT