நாகப்பட்டினம்

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்

DIN

வேதாரண்யத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறை இணைந்து வேதாரண்யத்தில் நடத்திய இந்த முகாமுக்கு, கோட்டாட்சியா் மை. ஜெயராஜ பெளலின் தலைமை வகித்தாா். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவித் திட்ட அலுவலா் த. சாந்தி, நகா்மன்றத் தலைவா் மா.மீ. புகழேந்தி, நகராட்சி ஆணையா் ஹேமலதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் சீனிவாசன், வட்டாரக் கல்வி அலுவலா் ராசமாணிக்கம், தலைமையாசிரியை மேரிபிரேமா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT