நாகப்பட்டினம்

தேசிய வாக்காளா் தினஉறுதிமொழி ஏற்பு

DIN

திருக்குவளை அருகே உள்ள சோழவித்தியாபுரம் ஊராட்சியில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் கோமதி தமிழ்ச்செல்வம் தலைமையில் வாக்காள தினம் தொடா்பான உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதேபோல வாழ்க்கரை ஊராட்சியில் ஊராட்சித் தலைவா் எஸ்.ஆா். கலைச்செழியன் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

SCROLL FOR NEXT