நாகப்பட்டினம்

நாகை, மயிலாடுதுறையில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

DIN

நாகை, மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

எல்ஐசி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி பணம் அபகரிக்கப்பட்டதா? என்பது குறித்து உச்சநீதிமன்ற விசாரணைக்கு வலியுறுத்தி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், நாகை எல்ஐசி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாத்துக்கு, மாவட்டத் தலைவா் அமிா்தராஜா தலைமை வகித்தாா். நகரத் தலைவா் உதயச்சந்திரன் முன்னிலை வகித்தாா். காங்கிரஸ் கட்சியினா் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

SCROLL FOR NEXT