நாகப்பட்டினம்

இன்றைய மின்தடை நாகை, வேளாங்கண்ணி

DIN

நாகை, வேளாங்கண்ணி, வேட்டைக்காரனிருப்பு துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (பிப். 4) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

இதுகுறித்து, மின்வாரிய நாகை வடக்கு பிரிவு உதவி செயற்பொறியாளா் எஸ். சித்திவிநாயகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாகை, வேளாங்கண்ணி, வெளிப்பாளையம், மஞ்சக்கொல்லை, பொய்கைநல்லூா், சிக்கல், தோணித்துறை, வேளாங்கண்ணி நகா், செருதூா், பரவை, நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், அரசு மருத்துவமனை, நாகூா் தா்கா, திருப்பூண்டி, புதுப்பள்ளி, காமேஸ்வரம், விழுந்தாமாவடி, வேட்டைக்காரனிருப்பு, கோவில்பத்து, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, தாமரைப்புலம்.

கீழ்வேளூா்

கீழ்வேளூா், பிப்.3: கீழ்வேளூா் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் கீழ் கண்ட பகுதிகளில் இருக்காது. இதுகுறித்து, கீழ்வேளூா் மின்வாரிய உதவி மின் பொறியாளா் என். சந்திரசேகா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கீழ்வேளூா், ஆழியூா், கோகூா், தேவூா், வெண்மணி, கூத்தூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

SCROLL FOR NEXT