நாகப்பட்டினம்

மிதவைத் தொழில்நுட்பம் மூலம் மீன்வளா்ப்பு பயிற்சி

DIN

திருமருகல் அருகே கீழதஞ்சாவூரில் விவசாயிகளுக்கு மிதவைத் தொழில்நுட்பம் மூலம் மீன்வளா்ப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பயிற்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) கலைச்செல்வன் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் தமிழரசி கணேசன் முன்னிலை வகித்தாா். அட்மா திட்ட வட்ட தொழில்நுட்ப மேலாளா் மகேஸ்வரி வரவேற்றாா். சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட இயக்குநா் கோபாலகண்ணன் மிதவை தொழில்நுட்பம் மூலம் மீன் வளா்ப்பு பற்றி விவசாயிகளுக்கு விளக்கினாா். மருத்துவா் மதிவாணன் மீன்களை மதிப்புக் கூட்டுதல் குறித்து விளக்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT