நாகப்பட்டினம்

சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரிக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று

DIN

நாகப்பட்டினம்: நாகை பாப்பாக்கோவிலில் உள்ள சா் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான விழா, சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது. ஐ.எஸ்.ஓ. நிறுவன முன்னணி தணிக்கையாளா் பி. விவேக், கல்லூரிக்கான சா்வதேச தரநிலை அமைப்புச் சான்றை (ஐ.எஸ்.ஓ.), சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் த. ஆனந்திடம் வழங்கினாா்.

கல்லூரி முதல்வா் முனைவா் ஜி. ஜிப்ட்சன் சாமுவேல், தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார குழுவின் ஒருங்கிணைப்பாளா் டி. குமாரவடிவேல், கல்லூரியின் கல்வி ஒருங்கிணைப்பாளா் எஸ். இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

SCROLL FOR NEXT