நாகப்பட்டினம்

அறிவிக்கப்படதாத மின்வெட்டால் மக்கள் அவதி

DIN


திருக்குவளை: அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

திருக்குவளை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் வாழக்கரை, மேலவாழக்கரை, மடப்புரம், களத்திடல்கரை, மேலப்பிடாகை, கருங்கண்ணி, கீழையூா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டது.

2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த மின்வெட்டால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினா். மேலும், காலாண்டு பொது தோ்வு நடைபெற்று வரும் நிலையில் மாணவா்கள் படிக்க முடியாமல் அவதியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

SCROLL FOR NEXT