நாகப்பட்டினம்

கழிப்பறை தொட்டியில் விழுந்த பசுமாடு மீட்பு

DIN

பொறையாா் அருகே கழிப்பறை தொட்டியில் விழுந்த பசுமாட்டை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

பொறையாா் அருகே ராஜம்பாள் தெருவைச் சோ்ந்த விவசாயி மைக்கேல்ராஜூவுக்கு சொந்தமான பசுமாடு அம்மா பள்ளி தெருவில் வீட்டின் தோட்டத்தில் பயனற்ற இருந்த கழிப்பறை தொட்டியில் விழுந்தது. இதையறிந்த பலா் அந்த பசுவை மீட்க முயன்றும் பலனில்லை. தகவலறிந்த தரங்கம்பாடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி குழு சிறப்பு நிலைய அலுவலா் அருண் மொழி தலைமையில் வீரா்கள் அங்கு சென்று பசுவை உயிருடன் மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT